உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி

பலாங்கொடையில் நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகின்றமை அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலாங்கொடை வலேபொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரின் பிரேதப் பரிசோதனையிலேயே இவ்வாறு பல் காணப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நிமோனியா மற்றும் சிறுநீரக நோய் பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே நுரையீரலில் பல் காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர … Continue reading உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி